ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் எட்டு லட்சம் கோடிகளை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதற்கு முன்பே இந்நிறுவனத்தில் கொஞ்சம் முதலீடு செய்திருக்கிறது. ஓப்பன் ஏஐ வெளியிட்ட சாட் ஜிபிடிக்குக் கிடைத்த பிரபலத்துக்குப் பிறகு முதலீடு அதிகரித்திருக்கிறது. முதலீடு மட்டுமல்ல, தங்கள் பிங் தேடுபொறியுடன் சாட் ஜிபிடி இணைப்பையும் அறிவித்துள்ளது.
இதைப் படித்தீர்களா?
வெளிநாட்டுக்குத் தாற்காலிக வேலைக்குச் செல்பவர்களை எக்ஸ்பேட் என்று அழைப்பார்கள். இவர்கள் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அல்லது முக்கியமான பொறுப்பில்...
ரோமின் ஓர் இதமான காலை. எழுந்தவுடன் காபி குடித்துக்கொண்டு பத்திரிகையைப் புரட்டும் இத்தாலியர்களின் கைகளில் அன்று ஒரு பதிய சோதனை. இல் ஃபோக்லியோ (Il...
Add Comment