கடைசியாக அது நடக்கப் போகிறது. பொருளாதார நெருக்கடிகளால் மூர்ச்சையாகி இருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் நிதி ஆதாரத்தின் முதல் கட்டத் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வந்திருக்கிறது. அவ்வளவுதான். பலகட்டத் தடைகளைத் தாண்டி, சொந்த மகளின் கல்யாணக் கோலத்தை நடத்துவதைப் போன்ற பிரக்ஞையுடன் பெரும் களிப்பில் இருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
இதைப் படித்தீர்களா?
அமீரகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போகும் பொதுவான இடங்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். அதில் புரூஜ் கலீபா, டெசர்ட் சஃபாரி, கோல்ட் சூக் போன்ற...
உலகின் முக்கியமான நூறு சிந்தனையாளர்களில் ஒருவராக ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகை அரவிந்த் சுப்ரமணியத்தை அங்கீகரித்தது. மாஸ்டர் ஆஃப் மைண்ட் என இந்தியா...
-
Share This!














இதில் சீனாவின் பங்கு என்ன?