சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி நடித்த பராசக்தி திரைப்படத்தின் முதல் காட்சி. காலம் 1959. இடம் – புதுவாடி, திருச்சிராப்பள்ளி. இந்தித் திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டம். ஒரு ரயிலைப் போராட்டக்காரர்கள் மறித்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். கதைப்படி அது ஒரு நிலக்கரி ரயில். அதில்...
Tag - இலங்கை
இலங்கையில் அவசரமாக இரண்டு புதிய சிறைச்சாலைகளை அரசாங்கம் உருவாக்கப் போகிறது. ஒன்று, தென்னிலங்கையில் உள்ள ஒரு வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றப் போகிறார்கள். மற்றையது பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது. 138 ஆண்டுகள் இலங்கையின் மிக முக்கியச் சிறைச்சாலையாக இருந்தது. எத்தனையோ முக்கியப்...
மஞ்சு. ஊடகத்துறையில் பணிபுரியும் ஒரு பெண். ஐந்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருக்கலாம். அவருக்கு வாட்ஸப்பில் அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து ஓர் அழைப்பு. அது ஒரு கனேடிய இலக்கம். ஆனால் அவருக்கு உடனடியாக அதை நினைவுபடுத்த முடியவில்லை. அழைத்தவர் ஆங்கிலத்தில்தான் பேசினார். தன்னை தமிழ் ஊடக ஒன்றியத்தின்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகரின் விஜய்யின் விஸ்வரூப வெற்றி, இலங்கையில் கலவையான உணர்வுகளைத் தோற்றுவித்து இருக்கிறது. விஜய்யைப் பக்தி சிரத்தையாய் வழிபடும் ரசிகக் கண்மணிகள், அவர் தமிழகத்தில் நல்லாட்சி தருவார் என்றும், தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களையும் அரவணைத்துக் கொள்வார் என்றும் கூறிக்...
பிக்குகளைக் கண்டதும் சிங்கள பௌத்த மக்கள் முதலில் கையெடுத்து வணங்குவார்கள். காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் விகாரைகளுக்குச் சென்று பிக்குகள் சொல்வதை மணிக்கணக்கில் அமர்ந்து கேட்பார்கள். கிராமங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்...
13.2 பில்லியன் இலங்கை ரூபா பணம் திருடப்பட்டிருக்கிறது. யாருடைய வங்கிக் கணக்கிலாவது பணம் திருட்டுப் போய் விட்டதா? அல்லது அரசியல்வாதிகள் யாராவது ஊழல் செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் மோசடி நடந்திருக்கிறதா? எதுவுமே இல்லை. இலங்கையின் NDB வங்கி ஏப்ரல் 2ஆம் திகதி ஓர்...
இலங்கை அரசப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் மட்டுமின்றி, சர்வதேச ரீதியிலும் இவரது கைது பற்றிப் பேசப்படுகிறது. காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளது என்பதுதான் கைதின் பின்னணி. சுரேஷ் சலே. இலங்கை ராணுவப் புலனாய்வுப்...
ஒரு சதவீதமேனும் ஊழலற்ற நாடு இந்தப் பூமியில் இல்லை. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இதைச் சொல்லியிருக்கிறது. உலகில் ஊழல் மிகவும் குறைவான நாடாக டென்மார்க்கையும், ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா, தென் சூடானையும் பெயரிட்டிருக்கிறார்கள். பொதுத்துறை எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகக் காணப்படுகிறது...
குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இப்படியெல்லாம் திரைப்படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிகரெட் பெட்டிகளின் முன்பக்கத்தின் எண்பது சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை காண்பிக்கப்படுகிறது. ஆனால் சிகரெட் வாங்கும்போது அது...
இலங்கை வானொலி நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஆல் இண்டியா ரேடியோவை விடப் பதினோரு ஆண்டுகள் மூத்தது ரேடியோ சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். ஆசியாவின் முதல் வானொலி இலங்கை வானொலிதான். அதனால்தான் அன்னை வானொலி என்று மக்கள் இன்றும் இதனை அன்போடு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்...














