சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மூழ்கடித்துவிட்டது.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
அருமை !!!!!! மழை நீர் சேகரிப்பை வீடுகளில் கட்டாயமாக்கியவர்கள், பொறுப்பான அரசாக சாலைகளிலும் தெருக்களிலும் இருபுறமும் வடிகால் அமைத்து பூங்காக்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி மாசுபட்டு போன சென்னையின் பல பாகங்கள் நிச்சசயமாக பயனடைந்திருக்கும்