ஆங்கிலத்தில் இருக்கும் இருபத்தாறு எழுத்துகளைப் புரட்டிப் போட்டு புதுப்புது பெயர்களை விஞ்ஞானிகள் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சவால் விடும் வகையில் புதிய உள் வகைகளாக மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கிறது கோவிட் 19 கொரானா வைரஸ். கோவிட் உள் வகை ஒமிக்கரான் வைரஸ் முதல் அலை உருவானது கடந்த ஆண்டு ஜனவரியில். பி.ஏ.1, பி.ஏ2, பி.ஏ2.75, பி.ஏ5, பி.எஃப்1 எனப் பலவிதமான உள்வகைகள் பரவுவதும் பிறகு வேறொன்றாக உருமாற்றம் அடைவதுமாக இருந்தது. தற்போது பேசுபொருளாகி இருக்கும் கோவிட் ஒமிக்ரான் உள் வகை எக்ஸ்.பி.பி. 1.5. இது முந்தையதை விட வேகமாகப் பரவுவதாகச் சொல்கிறார்கள். வயதானவர்களிடையே அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
இதைப் படித்தீர்களா?
மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.
எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு...
-
Share This!















Add Comment