‘பாகிஸ்தான் பிரதமரே! உமக்கு வெட்கமாய் இல்லை.? ஏன் நீர் சர்வதேசமெங்கும் திருவோடு ஏந்தித் திரிகிறீர்.? ஒரு கையில் குர் ஆனையும், மறு கையில் அணு ஆயுதச் சூட்கேஸையும் எடுத்துக் கொள். உன் கெபினட்டிற்கும் இதையே செய்யச் சொல். பிளைட் பிடித்து அப்படியே ஸ்வீடனுக்குப் போ. ‘காசு மட்டும் தராவிட்டால் கதை கந்தல்’ என்று சொல்லிப் பாரு. அத்தனை உலக நாடுகளின் தலைவர்களும் எம் தேசத்தின் காலடியில் தவம் கிடப்பார்கள்’.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment