தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்கள் உறைபனியினாலும் கடும் குளிரினாலும் தூக்கத்தைத் தொலைத்துப் பல மாதங்கள் இருக்கும். வீடு உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால், போரில் அலைக்கழியும் மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ‘இதெல்லாம் விஷயமே இல்லை’ என்று சொல்வது போல, சென்ற திங்கட்கிழமை காலை 4:17 மணியளவில் 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவில் இரண்டு பூகம்பங்கள் தாக்கின. இதனால் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாயின. 1950க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுதான். தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு சொல்வது இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இதைப் படித்தீர்களா?
அது உன் இருப்பிடத்தை எனக்குச் சுட்டிவிட்டது. இனியென்ன? உன் அத்தனைச் செயல்பாடுகளும் ஆதியோடந்தமாக என்னை வந்தடைந்துவிடும்.
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை 'ப்ளே ஸ்டோர்' என்கிறார்கள். அதிலேயே ஒரு பாதுகாப்பு வசதி உள்ளது. அதன் பெயர்தான் Play Protect.
















மிகச்சிறப்பு, தொடர்க அரசியல் கட்டூரைகள். வாழ்த்துகள்.
pinangal eantu padethathum en nasikul eatho vasam muteyathu. Surunga sole vilanga vaithuvitergal