இருபத்து ஏழு நாட்டுத் தலைவர்கள் ஒரே ஃப்ரேமில் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று 2019ம் ஆண்டு வெளியானது. அந்த இருபத்து ஏழில் ஒரே ஒருவரை முன்னிட்டு, அந்த சாதாரணப் புகைப்படம் உலகப் புகழ் பெற்றது. அவர் ஒரு பெண். அதுவும் இள வயதுப் பெண். அசப்பில் கல்லூரிப் பெண் தோற்றம். சாதாரண ஏழைக் குடும்பத்தில்...
Tag - உலகம்
தீவிரவாதத் தாக்குதல், உள்நாட்டு போர் என்றாலே மத்தியக் கிழக்கில் முதலில் நம் நினைவுக்கு வரும் நாடுகள் ஈரான், ஈராக், சிரியா, பாலஸ்தீன், இஸ்ரேல. யாராவது துபாயை நினைப்போமா? அபுதாபி? வாய்ப்பே இல்லை அல்லவா? நமக்கெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளென்றால் சொர்க்க பூமி. அமைதிப் பூங்கா. உலகின் பாதுகாப்பான நகரங்களின்...
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சில நண்பர்கள் சந்திக்க ஓராண்டுக்கு முன்னர் திட்டமிட்டோம். கொழும்பில் சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் என்பது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனாலும் இலங்கையில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பித்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாமொன்று நினைக்கத்...
13. மன்னன் எவ்வழி ரஷ்ய மக்கள். புதின் எழுதிய உக்ரைன் யுத்தத் திரைக்கதைக்கு க்ளைமேக்ஸ் எழுதும் தகுதி படைத்தவர்கள் அவர்கள்தாம் என்று பார்த்தோம். ஒருமித்த குரலில் அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து, போருக்கு எதிராக அல்லது புதினுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினால் நூல் அல்லது வால் பிடித்து...
மக்களுக்கு மட்டுமா கஷ்டம்? இலங்கையில் மக்கள் அளவுக்கே பாடுபடுவது, இங்கே பாடப்படும் தேசிய கீதம். உலகின் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதத்தை முன்வைத்து இவ்வளவு பஞ்சாயத்து இருந்ததில்லை. தமிழில் தேசிய கீதத்தைப் பாடலாமா கூடாதா என்ற சர்ச்சைக்கும் இலங்கையின் சுதந்திரத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது...
இத்தனை ஆண்டு காலத் தமிழ் சினிமாவில் அரேபிய நாடு என்று குறிப்பிட வேண்டுமென்றால் துபாய் என்று தான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். அதனால் துபாய் தான் தலைநகரம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஏழு...
பத்து வேடங்களில் கமல் நடித்த படம் ‘தசாவதாரம்’. கதை சோழர் காலத்தில் தொடங்கும். இந்தியாவில் சுனாமி வந்த சமயம் முடியும். தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். புஷ் இல்லாவிட்டால் விமானம் திரும்ப அழைக்கப்பட்டிருக்கும். ஷிங்கன் இல்லாவிட்டால் கோவிந்த் இறந்திருப்பார்...
அக்கம்பக்கத்தில் யாருக்காவது அரசியல் ரீதியில் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது போரடித்தால் ஒரு கிருமியை உற்பத்தி செய்து உலகெங்கும் அனுப்ப வேண்டும். அதுவும் சலிக்கும்போது யாருக்காவது போர் அச்சுறுத்தல். சீனாவின் சரித்திரத்தைப் புரட்டுங்கள். இந்த வரிசை மாறவே செய்யாது. கொரோனா அலை...
‘பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் விமான நிலையம் இருக்கிறது’ என்ற பெயர்ப் பலகையும், ‘வன யானைகள் குறுக்கிடும் பகுதி, கவனம்’ என்று கிலி பிடிக்க வைக்கும் இன்னொரு அறிவித்தல் பலகையும் அடுத்தடுத்து நடப்பட்டிருந்தால் விமானநிலையத்திற்குச் சென்று கொண்டிருக்கும் பயணிக்கு எப்படியிருக்கும்...
இலங்கை என்றாலே ஏடாகூட அரசியல் விவகாரம்தான் என்றாகிவிட்ட சூழலில், ஒரு மாறுதலுக்கு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுதுகிறார் ஜெயரூபலிங்கம்: நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஆலயம். இப்போதிருக்கும் கோயிலின் தோற்றம் நான்காம் முறை...













