தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர்...
Tag - பெண்கள்
`காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்றபோது காத்துவாங்கும் உடையெதுக்கு` என்பது தொண்ணூறுகளின் மத்தியில் வந்த ஹிட் பாடலின் வரி. பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்பது பலகாலம் வரையில் சமூகத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஆட்பட்டே இருந்திருக்கிறது. உடலை மறைப்பதைவிட உள்ளிருக்கும் ஆளைக் காட்டுவதே பேஷன் என்கிறது இப்போதைய...
ஜூலை 29, 2019. கர்நாடகா மாநிலத்திலுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் காவல்துறை அதிகாரிகளும் இந்தியச் செய்தி ஊடகங்களும் கூடியிருந்தார்கள். அந்த அதிர்ச்சிச் செய்தி அங்கிருந்து தேசம் முழுவதும் பரவியது. அந்தச் செய்தி கஃபே காஃபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா பாலத்திலிருந்து நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை...
ஆப்கனிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தது முதல் இப்பொழுதுவரை எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. முடிந்தவரை பெண்களுக்கு எதிராகச் சாத்தியமுள்ள அனைத்து தடைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கிவிட்டார்கள். இந்த நாட்டில் பெண்ணாகப் பிறந்தது பாவம் என்பதுவரை மக்கள் நினைத்து வருந்திவிட்டார்கள். இனி புதிதாகச்...
மார்ச் மாதம் சவூதியைச் சேர்ந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரான ரெய்யனா பர்னாவி என்னும் பெண், விண்வெளிக்குச் சென்றார். அது அல்ல செய்தி. 1967 ஆம் ஆண்டு உலகத்துக்கே முன்னோடியாக ரஷ்ய நாட்டுப் பெண் வேலண்டினா விண்வெளிக்குச் சென்றார். அதற்குப் பின் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பர்னாவி...
96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர்...
‘டயானா கட்’ வெட்டிய இளம்பெண்ணொருத்தி ராயல்நீல நிறத் துணியில் நுணுக்கமான பல் வர்ண நூல் வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக சூட் ஒன்றை அணிந்து பாதையில் நடந்து செல்கிறாள். பாதசாரிகள் அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ஆடையின் வசீகரம் ஊருக்கு மிகப் புதிதாக இருந்தது...
இந்தியாவில் கருச்சிதைவுக்கு ஆதரவாக 1971-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 20 வாரங்கள் வளர்ச்சியடைந்த கருவைக்கூடக் கலைக்க அனுமதியளித்து உலகிலேயே பெண்களுக்கு அதிக உரிமையளிக்கும் சட்டமாகியிருக்கிறது. ஆனால், பல பெண்களுக்கு உண்மையிலேயே இதன் நுட்பம் புரியவில்லை. அதனாலேயே உலகில் மற்ற...
சமையல் என்பது ஒரு கலை. நிறம், திடம், சுவை ஆகிய மூன்றையும் எப்படி மெருகேற்ற வேண்டும்? என்னென்ன பொடிகளை எப்போது கலக்க வேண்டும்? என்ன சேர்த்தால் என்ன கிடைக்கும்? எவ்வளவு சேர்க்க வேண்டும்? என்று பார்த்துப் பார்த்து வீடுகளில் பெண்கள் உருவாக்கும் மேஜிக்கல் போஷன் உணவு. முதலில் வீட்டு வாசல் வரை மட்டுமே...
செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும்...












