தமிழகத்தைப் பொறுத்தவரை ஆடி மாதம் என்பது பண்டிகைகளின் மாதம். ஒவ்வொரு நாளும் மக்கள் கொண்டாட ஏதாவதொரு விசேஷம் இருக்கும். ஆடிச் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பூரம், பெருக்கு எனப் பலவிதமான கொண்டாட்டங்கள். ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு, நதியோர மாவட்டங்களில் இன்னும் சிறப்பாகக்...
Tag - அம்மன்
சித்திரை வருடப்பிறப்புக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பெரிய பண்டிகைகள் எதுவும் கிடையாது. கதிரவன் தன் கரங்களைக் கத்திரி போட்டு வீசி, பின் சூட்டுக்கோல் கொண்டு இறக்கி சுட்டுப் பொரித்த பின் சுழற்றியடிக்கும் காற்றையும் மிதமான மழையையும் கொண்டு வந்து மனதை மகிழ்விக்கும் மாதம் ஆடி. இந்த மாதத்திற்கு ஆடி...
தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர...











