தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர வடிவம். பதினாறு ஏக்கர் பரப்பளவு. ஆயிரம் அடி நீளம். தொள்ளாயிரத்து ஐம்பது அடி அகலம். இருபது அடி ஆழம். குளத்தின் நடுவே மைய மண்டபம், பன்னிரண்டு படித்துறைகள் எனப் பல சிறப்புக் கூறுகள் இருக்கும் இக்குளம் மதுரையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த்...
லூசியா ஆடம்ஸ் இங்கிலாந்தில் பிறந்து, ஃபிரான்ஸில் வளர்ந்து அமெரிக்க முதல் குடிமகளாக வலம் வந்தவர். மூட்டை முடிச்சுகளோடு புகைவண்டிப் பெட்டியிலும்...















Add Comment