வரும் இருபத்து நான்காம் தேதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து மூன்றாவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார் சூரியகாந்த். தற்போதைய தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய், இதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளார். அடுத்த பதினைந்து மாதங்களுக்குத் தலைமை நீதிபதிப் பதவியில் நீடிப்பார் சூரியகாந்த்...
Tag - ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரும், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான மௌலானா மசூத் அசாரின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதத்தில்...
பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவம் பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இப்படி ஆயுதங்கள் தாங்கி இரு தரப்பும் ஒருபுறம் சண்டை செய்துகொண்டிருக்க...













