தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புத் தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாகத் தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது...
Tag - இரும்பு
“விவசாயத்துக்குத் தேவையான மம்பட்டி, அருவா, அருவாமனை, பிக்காட்சி (மண் உழும் கருவி), தூம்பா (மண் வெட்டும் கருவி), கோடாரி இது செய்றதுதான் நமக்குத் தொழில். இருவது வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். செஞ்ச பொருளைக் கட்டித் தூக்கி பஸ்லயோ, ஆட்டோலையோ கிராமம் கிராமமாப் போய்க் கூவி விப்பேன். ஒரு ஆளு...