இலங்கை அரசப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் மட்டுமின்றி, சர்வதேச ரீதியிலும் இவரது கைது பற்றிப் பேசப்படுகிறது. காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளது என்பதுதான் கைதின் பின்னணி. சுரேஷ் சலே. இலங்கை ராணுவப் புலனாய்வுப்...
Tag - இலங்கை
ஒரு சதவீதமேனும் ஊழலற்ற நாடு இந்தப் பூமியில் இல்லை. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இதைச் சொல்லியிருக்கிறது. உலகில் ஊழல் மிகவும் குறைவான நாடாக டென்மார்க்கையும், ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா, தென் சூடானையும் பெயரிட்டிருக்கிறார்கள். பொதுத்துறை எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகக் காணப்படுகிறது...
குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இப்படியெல்லாம் திரைப்படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிகரெட் பெட்டிகளின் முன்பக்கத்தின் எண்பது சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை காண்பிக்கப்படுகிறது. ஆனால் சிகரெட் வாங்கும்போது அது...
இலங்கை வானொலி நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஆல் இண்டியா ரேடியோவை விடப் பதினோரு ஆண்டுகள் மூத்தது ரேடியோ சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். ஆசியாவின் முதல் வானொலி இலங்கை வானொலிதான். அதனால்தான் அன்னை வானொலி என்று மக்கள் இன்றும் இதனை அன்போடு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
அறுநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். இருபது லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளன. பல கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின. மக்களின் சொத்துக்கள் அழிவடைந்தன. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள், கல்விச் சான்றிதழ்கள்...
2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே...
இனங்களுக்கிடையிலான மோதல், அதிகாரப் போட்டி, யுத்தம் என 75 ஆண்டுகளாக இலங்கை சீரழிந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவும், பிரச்சினைகளைத் தூண்டி விடுவதற்காகவும் அடியாள் வைத்துக் கொள்ளும் கலாசாரம் இருந்தது. முக்கியமாக, யுத்த காலத்தில். அடியாட்கள் கட்டளையிடுபவரின்...
ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பதாயிரம் கிலோ ஐஸ் என்னும் போதைப் பொருளைத் தயாரிக்கும் ரசாயன மாதிரிகள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புப் பிரிவில் வேலை செய்த போலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டு முற்றத்தில் இருந்து மீட்கப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா? இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களின் குட்டு...
கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2025 கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எட்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில், 400க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களில் மாபெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் இம்முறை கண்காட்சி தொடங்கியிருக்கிறது செப்டம்பர் 26 ஆரம்பமான...
அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து சரியாய் ஓராண்டாகின்றது. நிறைய பிளஸ்களும், ஒரு சில தடுமாற்றங்களுமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது ஆட்சி. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர வென்றபோது, எந்தவிதப் பிரபுத்துவப்...













