ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று ஓர் ஆய்வு முடிவு வந்திருக்கிறது. அவர் இறந்து நாநூறு ஆண்டுகள் கழித்து எப்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது? அவர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில் கஞ்சா முதலிய போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தனவா? பொதுவாகவே கலைஞர்களுக்கே...
Tag - கஞ்சா
கைக்கே பான் பன்ராஸ்வாலா என்ற பாடல், மொழி வேறுபாடுகள் கடந்து பட்டி தொட்டிகளிலெல்லாம் முழங்கிய காலம் ஒன்றுண்டு. டான், சில்சிலா போன்ற ஹிந்தித் திரைப்படங்களில் ஹோலிக் கொண்டாட்டங்களில் வெள்ளை நிறப் பானம் ஒன்றை அருந்தி மகிழ்ச்சியும் உல்லாசமுமாக மக்கள் ஆனந்தக் கூத்தாடுவதைக் காணலாம். அது பாங்க் எனத்...













