இரத்தசாட்சி ஆண்டு 1954இல் ஓஹையோ மாகாணத்தில் ஒரு ஜூலை மாத அதிகாலைப்பொழுது. நகர மேயருக்கு அவரது நண்பர் சாம் ஷெப்பர்டிடமிருந்து தொலைபேசி அழைப்புவந்தது. “மேரிலின் இறந்துட்டான்னு நெனைக்குறேன், நீ சீக்கிரம் வாயேன்” என்றார் ஷெப்பர்ட். சம்பவ இடத்தை அடைந்தார் மேயர். சாம் அதிர்ச்சியோடும் பின்னங்கழுத்தில்...
Tag - கொலை
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எடிட்டர் காயத்ரி ஆர், பாரிஸுக்குச் சென்றிருக்கிறார். அவர் அங்கே சென்று இறங்கியபோதுதான் பதினேழு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு போக்குவரத்துக் காவலர் சுட்டுக் கொன்றதும் தொடர்ந்து பாரிஸ் நகரமே பற்றியெரியத் தொடங்கியதும் நடந்திருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக பாரிஸ் நகரில்...
2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக் குறிப்பும் அவரது அலைபேசியும் உடன் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கின் ஆரம்பம் இதுதான். 2015, ஜூன் 23-ஆம் தேதி கோகுல்ராஜும்...
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒரு இராணுவ வீரர். அதேபகுதியைச் சேர்ந்தவர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி. இருவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே குடும்பப் பிரச்னை. அதனால் இரு குடும்பங்களுக்கிடையிலான உறவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்...