Home » சபரிமலை

Tag - சபரிமலை

வழக்கு

ஐயப்பன் சொத்து ஆட்சி நாசம்!

​சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்திவரும்...

Read More
சமூகம்

சபரிமலை: குளறுபடிகளும் குற்றச்சாட்டுகளும்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே சன்னிதானத்தின் நடை திறக்கப்படும் போதெல்லாம் சர்ச்சைகள், விபத்துகள் எனத் தலைப்புச் செய்திகளில் சபரிமலை இடம்பெற்றுவிடுகிறது. இந்த வருடம் பம்பை நதியில் ‘மூளையை உண்ணும் அமீபா’ இருப்பதாக ஒரு...

Read More
ஆன்மிகம்

சாமி சரணம்!

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை முதல் வாரம் தொடங்கி தை முதல் வாரம் வரை சபரிமலை அய்யப்பன் சீசன் களைக் கட்டத் தொடங்கும். ஆறு வாரங்கள், ஒரு மண்டலம் எனக் கடுமையான விரதமிருந்து சபரிமலை வாசனை தரிசிப்பது பல்லாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. பொதுவாக கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்து விரதமிருப்பது...

Read More
ஆன்மிகம்

மேரி மலைக்கு மாலை போட்டு விரதம்!

இந்துக்கள் கார்த்திகை மாதம் ஐயப்பக் கடவுளுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வது போல கிறிஸ்தவர்கள் மேரி மாதாவுக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஏப்ரல் மாதத்தில் குருசு மலை செல்கிறார்கள். தமிழர்கள் குரூஸ் மலை என்று சொல்லும் குருசு மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையாட்டூரில் உள்ளது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!