இன்று நீலமலைகள் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் முற்றிலும் மனிதன் அணுகமுடியாத பிரதேசமாக இருந்தன. பழங்குடியினரும் மலைவாசியினரும் குகைகளிலும் வனங்களிலும் மறைந்து வாழ்ந்திருந்தனர். தொல்குடியினரின் குகைச் சித்திரங்களின் வழி மனிதவாழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கிருந்ததைச் சொல்கிறது. அரச...
Tag - சிவராமன் கணேசன்
உல்லாசபுரி நீலமலைகள் கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அது வெள்ளையர்களுக்கும், அப்போதைய ராஜாக்களுக்கும், பெருவசதி கொண்ட செல்வந்தர்களுக்குமான மலையாகவே இருந்தது. நடுத்தர மக்களும் ஏழைகளும் அதுவரை சுற்றுலா என்ற வசதிக் கோட்பாட்டுக்குள் நுழையாத காலம் அது. அவர்களுக்கு ஆற்றங்கரைகளும், கோவில்...
ஷூட்டிங் சொர்க்கம் ஊட்டியை நேரில் காண்பதற்கு முன்னரே திரையில் கண்டு வளர்ந்த தலைமுறை நாம். அறுபதுகளிலிருந்தே உதகமண்டலம் அதன் எழில் பொங்கும் சூழலுக்காக திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு விருப்பமான தலமாக மாறிவிட்டிருந்தது. இதற்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், 1930களில் உதகமண்டலத்தில் முதல் திரைப்பட...
மலர்கள், பழங்கள், பூங்காக்கள் 1840களின் தொடக்கத்தில் சானடோரியம் அமைக்கப்பட்டுப் பல பிரிட்டிஷ் குடும்பங்கள் மலையேறி வந்துவிட்ட பிறகு ஆங்கிலக் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் கோயம்புத்தூரிலிருந்து வரும் வாகனங்களை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. வாரத்துக்கு அல்லது இரு...
அவலாஞ்சி, எமரால்டு மற்றும் குந்தா பைகாரா நீர்மின் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. அதிலிருந்து தயாராகும் மின்சாரத்தை வெற்றிகரமாக மாகாணத்தில் சில பகுதிகளுக்கு வழங்கும் நுட்பமும் நவீனப்படுத்தப்பட்டுவிட்டது. இதன் பயன்பாடு உறுதிசெய்யப்பட்ட பிறகு, நீலகிரியின் பிற பகுதிகளில் உள்ள வேகமாகப்...
32. பைகாரா பைகாரா என்பது ஓர் ஆறு. அது தெய்வம் மண்ணில் இறங்கி வந்து உருவாக்கிய நீர்நிலை என்பது தோடர்களின் நம்பிக்கை. ஒருகாலத்தில் அது தோடர்கள் மட்டுமே வாழ்ந்து வந்த நிலமாக இருந்தது. அந்தக் காலத்தில் நீலகிரியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆறுகளும் ஓடைகளும் மிகுந்திருந்தன. ஆகவே அங்கு வறட்சியோ...
‘G இன்றி அமையாது உலகு’, புத்தகக் கண்காட்சியில் ஸீரோ டிகிரியில் அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்றாக அமைந்த நற்செய்தியுடன் 2025ஆம் வருடம் பிறந்தது. இப்போது வருட இறுதியில் மயல் விற்பனையிலும் விமர்சனத்திலும் பெயர் கொண்டு சேர்த்திருக்கிறது. இந்த இரண்டு இனிப்பான செய்திகளினூடே செயல் சேர்த்து...
31. மின்னோட்டம் பைகாரா நீர்மின் திட்டம் உருவான வரலாற்றுக்குப் போவதற்கு முன்பாக நீரிலிருந்து எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன, அப்படித் தயாரிக்கும் மின்சாரம் எப்படி நம் வீடு வந்து சேர்கிறது என்பதைப் பார்த்துவிட்டால் இந்த அதிசயத்தின் தீவிரத்தில் நம்மால் ஆழமாக...
புனல் மின்சாரம் 1920களில் கோவையிலும் சென்னையிலும் பருத்தி மற்றும் நெசவு ஆலைகள் பெரிதாக வளர்ந்து வந்தன. கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ ஆக உருவெடுக்கத் தொடங்கிய காலம் இது. ஸ்டேன்ஸ் மில் (Stanes Mill) போன்ற பல ஆலைகள் தொடங்கப்பட்டன. அந்தக் காலத்தில் அங்கிருந்த இயந்திரங்கள்...
29. மும்மணிகள் ஊட்டி கண்டுபிடிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டபோதே, அதற்கு இணையாக இல்லாவிட்டாலும் மூன்று சிற்றூர்கள் மெல்ல மெல்ல நீலகிரியின் அடையாளங்களாகத் தங்களை வளர்த்துக்கொண்டே வந்தன. இன்று நீலகிரியில் உதகமண்டலத்துக்கு அடுத்தபடியாகச் சுற்றுலாவுக்குப் பெயர் போன சிற்றூர்கள் குன்னூர், கூடலூர் மற்றும்...













