கடந்த செவ்வாய்க்கிழமை, ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது கடந்த ஒரு மாதத்தில் ஐஐடி கான்பூரில் பதிவான இரண்டாவது தற்கொலை. இதையடுத்து, ஐஐடி மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஸ்வரூப். புவி அறிவியலில்...
Tag - தற்கொலைகள்
உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக நமக்குப் பேசுபொருள் கிடைத்துவிடுகிறது. எண்ணிப் பார்த்தால், மாபெரும் இடிபாடுகளையும் சிதிலங்களையும் மோசமான கட்டுமானத்தையும் நமது சந்ததிக்கு வழங்கிவிட்டு...
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...













