கடந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருப்பரங்குன்றத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. முருகன் கோவில் அமைந்திருக்கும் மலை மீதிருக்கும் ஒரு தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து அமைப்புகளின் சார்பில் ஒரு குழு கிளம்பியது. காவல்துறை தடுத்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்தக் குழுவினர் வழக்கு...
Tag - திருப்பரங்குன்றம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவில் அமைந்திருக்கும் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. மலையின் மற்றொரு புறம் சிக்கந்தர் தர்கா என்கிற ஓர் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இரு தலங்களுக்கும் செல்வதற்கென இருக்கும் தனித்தனிப் பாதைகளில் பக்தர்கள் சென்று வழிபட்டு...
அந்தப் பகுதி மக்களைப் பொறுத்தவரை இந்த வழக்கு விவகாரங்கள், சண்டைகள் எதுவும் தேவையற்றவை. இவர்களுக்குள் இதுவரை பிரிவினைகள் எதுவும் வந்ததில்லை.













