தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை அணைத்துக்கொண்டிருக்கும் நாடு பெரு. இங்கே லட்சத்துக்கும் அதிகமான தொல்லியல் களங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கீழடி போல இங்கே தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆய்வில், நாலாயிரம் வருடங்கள் பழமையான...
Tag - தொல்லியல் துறை
ரேடியோ-கார்பன் டேட்டிங் முடிவுகளின்படி, இந்தப் பானை ஓட்டுக் கிறுக்கல்களின் காலம் கி.மு. ஆறிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. ஆனால், அசோக பிராமி எழுத்துகளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புத் தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாகத் தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது...













