சிந்துவுக்கான அரசியல் சண்டையில் இருநாட்டு மக்களும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் உண்மையான வெற்றி.
Tag - பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்க, இந்தியாவிலிருந்து ஒரு குழு நியூயார்க் சென்றுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற The Resistance Front (TRF) அமைப்பின் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானைத்...
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா நிகழ்த்தியிருக்கும் தாக்குதல், இதனை ஒரு போராகவே சுட்டிக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் லஷ்கர் ஆதரவுத் தீவிரவாத...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுகிறார்கள். குற்றவாளிகளை – நபர்களானாலும் இயக்கங்களானாலும் அண்டை நாடானாலும் கடுமையாகத் தண்டிப்போம் என்று பிரதமர்...
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் கேபினட் கமிட்டி (Cabinet Committee on Security – CCS) விரைவாக முடிவுகளை எடுத்து அறிவித்தது...
பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில் சுமந்து கொண்டு தன்னுடைய மண் குடிசையை நோக்கி ஓடினார். பஹல்காம், பைசரன் மைதானத்தில் இருந்து அவர்கள் வீடு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அன்று வழக்கம்போலச்...
பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை சட்டவிரோத ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான பதில் அறிவிப்புகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. சிந்து...












