தமிழ்நாடு அரசின் சார்பில் சிங்கப்பூரில் ஸ்டார்ட்அப் ஒருங்கிணைப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளன. சிங்கப்பூர் மீதான தமிழர்களின் ஆர்வம் உண்மையில் 1800 களிலேயே தொடங்கிவிட்டது. சிங்கப்பூர் தனி நாடக உருவான நாளிலிருந்து தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். அதற்கு முன்னரும்தான். அந்நாட்டின் நான்கு அரசு அலுவல்...
Tag - மலேசியா
தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இது அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் எட்டாவது கல்விப் பயணமாகும். இது மாணவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் கல்வி முறைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக...
வசந்த பஞ்சமி, அக்ஷயத் திருதியை மாதிரி தமிழ்நாட்டில் திடீர் பிரபலம் அடைந்த கொண்டாட்டம் போலல்லாது, தொன்றுதொட்டு வரும் பண்டிகை தைப்பூசம். தமிழர் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல், தீபாவளியைப் போலவே தைப் பூசமும் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்...
செம்பருத்தி எழுத்துரு உருவாக்கத்தில் அழகான எழுத்துகளை வடிவமைப்பது ஒரு பாதி வேலை. அதைக் கணினியில் பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது மறு பாதி வேலை. எழுத்துரு வடிவமைப்பாளர், எழுத்துருப் பொறியாளர் என்று இரு வேறு வேலைகள் இவை. இன்னும் சில நுட்பமான வேலைகளும் இத்துறையில் உள்ளன. அது பற்றிய விழிப்புணர்வு...
29 இரண்டாவது குரல் முத்தரசு, முத்துவின் நண்பர். ஒரு பத்திரிகை தொடங்க உள்ளதாகத் தெரிவித்து அதற்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்ய முத்துவை அணுகினார். இணையப் பத்திரிகையாக இதைச் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார் முத்து. முத்தரசுவும் ஒப்புக் கொண்டார். முத்து எந்தப் பணியைச் செய்தாலும் தொலை நோக்குப்...
19 ஒன்றிணைப்புக்கான பயணம் இளம் வயதில் ஒருமுறை முத்து தன் குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்றார். புத்தம் புதிய செருப்பை கோவிலுக்கு வெளியே கழட்டி விட்டுச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் செருப்புகள் இருந்தன. ஆனால் முத்துவின் புதிய செருப்பு மட்டும்...
ஒரு மொழி ஒரு குறியீடு தொழில்நுட்பம் அன்பு செய்ய மட்டுமா பயன்படுகிறது? உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும் குற்றங்களுக்கும் கூட தொழில்நுட்பம் உதவுகிறது. உருவாக்கி உயிர் கொடுத்ததால் முத்து நெடுமாறன் மீது சந்தேகத்தின் நிழல் விழுந்த சம்பவம் கூட ஒன்றுண்டு. செல்பேசிக் குறுஞ்செய்தி எல்லாம் வழக்கொழிந்து...
17 செல்லினம் 2004ஆம் ஆண்டில் ‘அனைத்துலக அரங்கில் தமிழ்’ என்ற பொருளில் சிங்கப்பூரில் மாநாடு நடந்தது. நடிப்பு பற்றி கமல், இயக்கம் பற்றி பாலசந்தர், நடனம் பற்றி பத்மா சுப்ரமணியம் எல்லாம் உரையாற்றினர். அதில் தொழில்நுட்பம் பற்றி உரையாற்ற முத்துவை அழைத்திருந்தார்கள். அவர் உரை முடியும்போது கடைசியாக...
மலேசிய மகத்துவம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2001-ஆம் ஆண்டு மாநாடு நடந்தது. இப்பணியில் முத்துவுடன் ஆரக்கிள் நிறுவனத்தில் அவரோடு பணிபுரிந்த நண்பர் ராஜ்குமாரும் இணைந்துகொண்டார். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசியா கொஞ்சம் பெரிய நிலப்பரப்பு. தமிழர்கள் நாடு முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர்களை...
பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...