ஜூன் 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான அறிவிப்பை, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்பேட்டன் அகில இந்திய வானொலியில் அறிவித்தார். இந்திய பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அதிகாரப் பரிமாற்றத்துக்கான திட்டத்தை முன்வைக்கும் பொருட்டு அந்த அறிவிப்பு வெளிவந்தது. . ஜூலை 1947ல்...
Tag - மவுண்ட்பேட்டன்
86. ராட்கிளிஃப்பின் சூழ்ச்சி இந்தியாவைக் கூறுபோட்டுப் பாகிஸ்தானை உருவாக்கினாலும், இரு தேசங்களுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவே கவர்னர் ஜெனரலாக இருப்பார் என்பதுதான் பிரிட்டிஷாரின் திட்டம். மவுண்ட் பேட்டனை் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஜின்னாவோ இதுகுறித்த தன் எண்ணத்தை...













