ஆங்கில முறைப்படி மார்ச், ஏப்ரல் மாதங்களையும், தமிழ் முறையின்படி பங்குனி சித்திரையையும் வசந்த காலங்கள் என்று சொல்லுவதுண்டு. பொதுவாக வசந்த காலத்தினை மரம், செடி, கொடிகள் பருவமெய்தும் காலம் என்று கூறலாம். மார்கழி மாதம் பூராவும் குளிரில் நனையும் மரம், செடி, கொடிகள் தலைவனை எதிர்பார்த்திருக்கும் தலைவி...
Tag - மாம்பழம்
மா, பலா, வாழை- இந்த முக்கனிகளைப் பிடிக்காதவர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது. இம்மூன்று கனிகளும் பிறக்கும்போதே தங்களுக்குள்ளே அதிகபட்சச் சுவையை வைத்துக் கொண்டுதான் அவதரிக்கின்றன. அப்படியே சாப்பிடலாம். ஆனால் ஒரு சுவைஞராகப்பட்டவள் அதன் சுவையை மேலும் மெருகூட்டும் விஷயங்களை ஆராய்ச்சி செய்து கொண்டேதான்...