28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர் மின்வெட்டு நிகழ்ந்தது. இதனால் பக்கத்தில் உள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சிறு தாக்கம் ஏற்பட்டாலும் அவை சில செகன்ட்களுக்குள் அதிலிருந்து மீண்டுவிட்டன...
Tag - மின்வெட்டு
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது தமிழ்நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணையம். 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை நடைமுறைக்கு வந்தது. கடந்தாண்டு 6 சதவிகிதம் உயர்த்தப்பட்ட கட்டணம், இந்தாண்டு 4...












