194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...
Tag - மேனகா காந்தி
126. சுதந்திரா கட்சி தந்தை ஃபெரோஸ் காந்தியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ராஜிவ், சஞ்சய் இருவரும் தங்களது டேராடூன் பள்ளிக்குத் திரும்பிய பிறகு இந்திரா மிகவும் தனிமையாக உணர்ந்தார். அப்போது அவர் ராஜிவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் சோகச் சுமைகளைப் பகிர்ந்துகொண்டார். “(ஃபெரோசின் மறைவால்...













