என் மகள் நவீனப் பைத்தியம் என்பதிலும், அம்மாசி மாமா பழைய பைத்தியம் என்பதிலும் எனக்கு நேற்றுவரை எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.
Tag - ரசவாதம்
அறிவியலில் எந்த ஒன்றினையும் ஆரம்பிப்பதுதான் கடினமானது. அந்தக் கலை கைவசமாகிவிட்டால் தானாகப் பெருகி வியாபித்து, தனித்துறையாக வளர்ந்து விடும்.
9. காலாங்கி நாதர் சித்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் இப்புவிக்கு வருவதும் போவதும் புதிரான ஒன்று. ஆனால் அவர்களது வாழ்வும் செயலும் வரலாற்றில் ஆழமாக நிலைபெற்றுவிடுகிறது. அசாதாரணமான இவர்களின் வாழ்க்கை சாதாரணமானவர்களுக்கு விசித்திரமாக இருப்பதால் சித்தர்கள் இறைவன் என்றே பலரால்...













