கார்ல் மார்க்சின் கல்லறையைப் பார்த்து விட்டு வந்தபின் அவருக்கு ஒரு விஷயம் தோன்றியது. உயிருடன் இருக்கும்போதே ஒரு கல்லறையைக் கட்டிக் கொண்டால் என்ன என்பதுதான் அது.
Tag - ராஜேஷ்
பொதி சுமக்கும் மனிதர் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின் நகரத்தில் ராஜேஷ் எனும் இந்திய இளைஞன் சோர்வுடன் தனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான். அவனது சோர்வுக்கான காரணம் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. ஆனாலும்...













