சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார். வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும்...
Tag - ராம்நாத் கோவிந்த்
நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு ஆயத்தமாகி வருகிறது. 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த...













