“தனது அடையாளத்துடன் இருக்கும்போது மனிதனின் சுயரூபம் வெளிவராது. அவனுக்கு ஒரு முகமூடியைக் கொடுங்கள், உங்களுக்கு உண்மைகளைச் சொல்வான்” என்றார் புகழ்பெற்ற கதாசிரியர் ஆஸ்கார் வைல்ட். இணையத்தின் வழியே அந்த முகமூடியை வழங்கி, உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் ஜூலியன் அசான்ஞ். முகமூடிக்குள் வெகுநாள்...
Tag - லண்டன்
1991-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லண்டன் வங்கியில் வைக்கப்பட்டிருந்த நூறு டன் தங்கம் சமீபத்தில் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த வாரம் ஒரு சிறப்பு சரக்கு விமானம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தது உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரியும். ரகசியமாகக் கொண்டுவரப்பட்டது என்பதற்காக...
“கடந்த எட்டு வருடங்களில் என் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல விஷயங்களும், நான் 2016-இல் எடுத்த ஒற்றை முடிவின் பலன்களாக விளைந்தவைதான். ஆம்…. அப்போதுதான் என்னுடைய வலைத்தளப் பக்கத்தைத் தொடங்கினேன்.” ஐந்தரை மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் யு டியூப் பிரபலம் அலி அப்டால் கூறியவை இவை. 29...
நவ கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நிற்பதைப் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தேர்தல்கள் இந்த ஒரே ஆண்டில் நிகழவிருக்கின்றன. பூமிப்பந்தில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்குகளை அடுத்தடுத்த மாதங்களில் அளிக்கவிருக்கிறார்கள். ஒன்றுமில்லை…. நம் ஊரில் ஒரு...
எமக்குச் சிறுவயதில் டிசம்பர் 25 வருடத்தில் இன்னுமொரு நாளாகவே இருந்தது. குண்டாக ஜனவரியில் ஆரம்பித்து ஒருசில தாள்களே எஞ்சி நலிந்திருக்கும் நாட்காட்டியில் 24ம் தேதியைக் கிழித்தெடுக்கும் போது நத்தார் பண்டிகை எனும் அறிவிப்போடு பொது விடுமுறை நாள் எனவும் பறைசாற்றும். அதற்கு மேலாக யாரோ சொல்லி நாமறிந்த...
‘நாடகமும் நடிப்பும் என் மூச்சு. நடிப்புக்கலையில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தாமல் திரும்பக் கூடாது’ என்ற வைராக்கியத்துடன் லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாவில் சேர்ந்து கற்றுக்கொள்ள விமானம் ஏறினாள் அந்தப் பெண். டில்லியில் ஆறு சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாய்ப் 1933-இல் பிறந்த...
74. ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...
அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...
நமது சமூக ஊடகங்கள் இன்றைக்கு நைட்டி குறித்த ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறது. ஒரு மாறுதலுக்கு நாம் மினி ஸ்கர்ட்டைக் குறித்துச் சிறிது தெரிந்துகொள்வோம். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப்புரட்சி, பழுப்புப்புரட்சி போன்ற புரட்சிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உணவு, பால், கடல் உணவு, காபி...
ஐஸ்க்ரீம்! என்ன ஒரு ருசி? உதட்டில் பட்டவுடன் கரையும் மென்மை, சிலிர்ப்பு. கலர் கலராகக் கவிழ்ந்திருக்கும் அரைக் கோளப் பந்துகள். அதைச் சுவைக்காமல் சுட்டெரிக்கும் கோடையைக் கடந்து விட முடியுமா? ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறவர்களுள் எத்தனைப் பேருக்கு அதன் வரலாறு தெரியும்? எதற்குத் தெரியவேண்டும் என்பீரானால்...