வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு அனைத்துலக மாநாடு 15 பிப்ரவரி அன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாகச் சென்னையில் நடந்தது. அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் வள்ளலாரின் வாழ்க்கையை விவரிக்கும் ஓவியக் கண்காட்சி , மூலிகை பூங்கா, புத்தகக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. பிப்ரவரி 15ஆம் தேதி...
Tag - வடலூர்
சன்மார்க்கத்தை உலகெலாம் பரப்ப வள்ளலார் ஆசைப்பட்டார். அது சாத்தியமானது. வள்ளலாரைத் தேடி வெளிநாட்டினரும் வருகின்றனர். தமிழக அரசு 100 கோடி ஒதுக்கி அங்கே ஒரு சர்வதேச மையம் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டியது. இதை சபைக்குள் கட்டக்கூடாது, வேறு இடமா இல்லை என்று கிராம மக்களும் சில கட்சிகளும் எதிர்ப்புத்...
கடலூர் மாவட்டத்தின் தலையாய பெருமை வடலூரும் வள்ளலாரும். இங்கு நடக்கும் தைப்பூசம் சிறப்பு வாய்ந்தது. இது உருவ வழிபாடு அல்ல. இறைவனை ஜோதி வடிவாய்க் காண்பது. ராமலிங்க அடிகள் பிறந்தது வடலூரை அடுத்த மருதூரில். அதே ஆண்டிலேயே தந்தை மரணமடைந்து விடுகிறார். தாயின் ஊரான பொன்னேரியில் குடியேறிச் சில காலம்...













