உங்களால் ஒரு நாளில் எத்தனை நிமிடங்களுக்குச் சும்மா இருக்க முடியும்? அதென்ன நிமிடங்கள்? நானெல்லாம் எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறேன் தெரியுமா என்று சொல்பவரா நீங்கள்? நிற்க. ‘சும்மா’ என்றால் உருப்படியான வேலையேதும் செய்யாமல், பயனற்று பொழுது போக்குவது என்ற பொருளில் சொல்லப்படவில்லை. சும்மா...
Tag - எண்ணங்கள்
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள் அவர்களது பேச்சுக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பதாகும். தேவையில்லாமல் அதிகம் சத்தம் போடுவதில் நாயுடன் போட்டி போடும்...












