ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று ஓர் ஆய்வு முடிவு வந்திருக்கிறது. அவர் இறந்து நாநூறு ஆண்டுகள் கழித்து எப்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது? அவர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில் கஞ்சா முதலிய போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தனவா? பொதுவாகவே கலைஞர்களுக்கே...
Tag - கவிஞர் கண்ணதாசன்
“பள்ளியில் படிக்கும்போது அப்பாவின் இரண்டு சக்கர வண்டியில் ஏறி ஊரைச் சுற்றி வந்த ஞாபகம் இருந்தது. வளர்ந்தபின் அந்த வண்டியைத் தேடித் போய் வாங்கி வந்தேன். என்னைப் பொறுத்தவரை அது வெறும் உலோகமல்ல. எனது நினைவுகள். எனது பால்யம். எனது தாத்தா உபயோகப் படுத்திய 1955 எஸ்டேட் ஸ்டாண்டர்ட் கம்பெனியின் கார்...













