மத்திய அரசு, படைப்பாற்றல் பொருளாதாரத்துக்காக 8300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் இதை அறிவித்தார். இந்தியாவில் படைப்பாற்றல் துறைக்கென ஒரு தொழில்நுட்பக் கழகம் (IICT) தொடங்கப்பட இருக்கிறது. மும்பையில் 391 கோடி செலவில் உருவாகும்...
Tag - பாரத் ஜோடோ யாத்திரை
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுச் சிறை. இந்தச் செய்தி தான் இப்போதுவரை இந்திய தேசத்தின் பிரேக்கிங் நியூஸ். 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாடெங்கும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்...