CMS-03 என்ற தொலைத்தொடர்புச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது இஸ்ரோ. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நவம்பர் இரண்டாம் தேதி இது ஏவப்பட்டது. கடற்படைக்கான பிரத்தியேகத் தகவல்தொடர்புச் சாதனங்களை இந்தச் செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது. போர்க்கப்பல்கள்...
Tag - பிஎஸ்எல்வி
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத் இருந்தார். கடந்த பதினான்காம் தேதியோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அதனையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு...













