மோசமான நிதிப் பிரச்சனைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான். மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் அந்நாட்டின் திட்ட அமைச்சர் அஹ்சன் இக்பால். அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தொன்பது சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட ஏழு...
Author - அசோக் ராஜ்
![]()
ஆப்கனிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியைக் குறித்துப் புதிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. அதே சர்வாதிகாரம், பெண்ணடிமைத்தனம், மோசமான தண்டனைகள் என எல்லாமே அப்படியே தொடர்கின்றன. ஆனால் இதுவரை செய்த அராஜகங்களை மதத்தின் பெயரால் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்தது தாலிபன் அரசு. இப்போது அதற்கொரு சட்டப்பூர்வ...
ஹாங்காங்கின் பிரபல தொழிலதிபரும், ஆப்பிள் டெய்லி தினசரியின் நிறுவனருமான ஜிம்மி லாய் ஹாங்காங் அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜிம்மிக்கு இருபது வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது...
டெல்லியின் பெரும்பான்மையான பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து இருக்கின்றன. கோடைக்காலத்தாலோ வறட்சியாலோ இந்நிலை ஏற்படவில்லை. டெல்லிக்குக் குடிநீரை வழங்கும் யமுனையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. ஆனால் அது நன்னீராக இல்லை என்பதுதான் சிக்கலின் ஆதாரம். சில நாட்களுக்கு முன்புவரை...
இரானைக் குறிவைத்து தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இன்னும் பத்து கப்பல்கள் உடன் தயாராக நிற்கின்றன. ஜோர்டானில் இருக்கும் தன் விமானத்தளத்திலும் போர்விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. போர் தொடங்குமானால்...
இருபத்தேழு வருடப் பெருமைக்குரிய பணிக்குப் பிறகு, நாசாவிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு ஐகானாக மாறியிருக்கும் சுனிதா, ஒரு பெண்ணாக இத்தனை சாதனைகளைச் செய்திருப்பது அசாதாரணமானது. அதுவும் விண்வெளித் துறையில் அதைச் சாதித்திருப்பது, இன்னும்...
பதினெட்டு வயதில் தென் துருவத்தை அடைந்த இளம் இந்தியர் என்ற சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இச்சாதனையைப் புரிந்த உலகின் இரண்டாவது இளம் வீராங்கனை இவர். பிரதமர் நரேந்திர மோடி காம்யாவுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் காம்யா...
இவ்வருடம் எனக்கு ஒரு பம்ப்பர் ஆண்டு. ஒருவழியாகத் தொடர்ச்சியாக எழுதுமளவுக்கு முன்னேறியிருக்கிறேன். ஆசிரியர் பாரா இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ச்சியாக வாசித்தாலும், பெரிதாக எதுவும் எழுதவில்லை. அவ்வப்போது வீறு கொண்டெழுந்து பிளாகில் எழுதுவேன். அதுவும் வருடம் ஒன்று...
மெஸ்ஸியின் வருகையில் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ, அதற்கு முற்றிலும் மாறான பிம்பம் இந்தியாவைப் பற்றி இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. ஹைதராபாத், மும்பை நிகழ்வுகளில் கொல்கத்தா அளவுக்குப் பிரச்சனைகள் இல்லை. ஆனால் கால்பந்துக்கு அவை நியாயம் சேர்த்ததா என்பது கேள்விக்குறியே. உண்மையில் இச்சிக்கல்களுக்கு யார்...
சிறைச்சாலைகளின் அடிப்படை நோக்கம் குற்றம் செய்பவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது. இது குற்றவாளிக்கான தண்டனை என்பதோடு, அவர்கள் திருந்துவதற்கான ஒரு சந்தர்ப்பம். தனிமையில் சிந்திப்பதன் மூலம் தன் தவறுகளை உணரலாம், இனி திருந்தி வாழும் முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆனால் இதற்கு...













