சிரியா, லெபனான் இரண்டும் இணைந்த பகுதிக்கு மன்னராக ஆனார் ஃபைசல். போருக்குப் பிறகு டமாஸ்கஸ் நகரத்தைச் சீரமைக்கத் தொடங்கினார்.
Author - அசோக் ராஜ்
![]()
கலவர நிலைக்கு மத்தியில் ஓட்டோமானின் புதிய சுல்தானாகப் பதவியேற்றார் அப்துல் ஹமீத். டான்சிமாத் சீர்திருத்தங்களை அப்படியே பின்பற்றி ஆட்சியைத் தொடங்கினார்.
பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.
சிரியப் பகுதிகள் பெரும்பாலும் தட்டையான சமவெளிகளாக இருந்தன. பாதுகாப்பான மலை அரண்களும் இல்லை. எனவே பிற நாடுகளின் எளிய இலக்கானது சிரியா.
அந்நியர்களே பரவாயில்லை என்ற முடிவுக்கு வெகு சீக்கிரம் வந்தனர் மக்கள். மிதமிஞ்சிய ஊழல்கள் நடந்தன. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமலே ஆனது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. பிற எந்தக் கட்சிகளும் வெளியிட்டிராத அளவுக்கு மிக விரிவான அறிக்கையாக இருக்கிறது. 462 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கைப் புத்தகம், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் அனைத்து விதமான சிக்கல்களையும் கிட்டத்தட்ட தொட்டுப்...
இரானின் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கிறது கெஷ்ம் (Qeshm) தீவு. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பல சிறப்பான இடங்களைக் கொண்டது. இத்தீவு ‘திறந்தவெளிப் புவியியல் அருங்காட்சியகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்திருக்கிற புவியியல் பூங்கா, யுனெஸ்கோவால்...
உலகப் போரினால் பிரிட்டனின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சரிந்திருந்தது. இந்தியாவை இனியும் காலனியாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார் புதிய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி. இந்தியாவில் இடைக்கால அரசை அமைக்க முடிவெடுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமிருந்த 1,585 இடங்களில், 923...
மோசமான நிதிப் பிரச்சனைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான். மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் அந்நாட்டின் திட்ட அமைச்சர் அஹ்சன் இக்பால். அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தொன்பது சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட ஏழு...
ஆப்கனிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியைக் குறித்துப் புதிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. அதே சர்வாதிகாரம், பெண்ணடிமைத்தனம், மோசமான தண்டனைகள் என எல்லாமே அப்படியே தொடர்கின்றன. ஆனால் இதுவரை செய்த அராஜகங்களை மதத்தின் பெயரால் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்தது தாலிபன் அரசு. இப்போது அதற்கொரு சட்டப்பூர்வ...













