Home » Archives for அசோக் ராஜ் » Page 2

Author - அசோக் ராஜ்

Avatar photo

எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 23

2013 ஆகஸ்ட் மாதம். டமாஸ்கஸின் கவுட்டா பகுதியை நோக்கி வரிசையாக வந்த ராக்கெட்டுகள், இலக்குகளில் விழுந்து வெடித்தன. அவற்றிலிருந்து வெளிவந்த ரசாயன வாயு அப்பகுதி முழுக்கப் பரவியது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 22

பொது இடங்களில் கூடினால் விரைவாகச் சந்தேகிக்கிறது அரசு. போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை எளிதாகத் தடுத்து விடுகின்றனர். ஆனால் வெள்ளியன்று ஜும்மா வழிபாட்டுக்காக நிச்சயம் கூட வேண்டும்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 21

தீவிரவாதிகளின் தாக்குதல் போல அச்சிறுவர்களின் செயலைக் கருதியது அசாத்தின் பாதுகாப்புப் படை. அவர்களை மிக மோசமாகச் சித்திரவதை செய்தது.

Read More
தமிழ்நாடு

ஓட்டுக்குப் பணம்: தோற்கும் ஜனநாயகம்

தமிழக மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருந்த மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முடிவுகளைத் தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டிய நிலை. ஆனாலும் அவரவர் தங்களுக்குத் தோதான கணிப்புகளை வெளியிட்டு இணையவெளியில் அடித்துப் புரளுகின்றனர். கொள்கைகள், கோட்பாடுகள், மக்கள் நலன், எந்தக் கட்சி...

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 20

குர்த் மக்களின் போராட்டம் விரைவில் கலவரமாக மாறியது. அரசாங்கக் கட்டடங்கள், பாத் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆயுதப் படைகள் அந்தப் பகுதிகளில் விரைவாகக் குவிக்கப்பட்டன.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 19

பாத் ஆட்சியின் அவலங்கள், சர்வாதிகாரப் போக்குகள், படுகொலைகள், ஊழல்கள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டு ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 18

ஃபிரெஞ்சு அதிபர் ஜேக்ஸ் சிராக், ஜோர்னாடிய மன்னர் ஹுசைன் போன்றவர்களுடனான சந்திப்புகளுக்கும் பஷரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் ஹஃபீஸ். பதவியேற்பு விழாவில் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக உரையாற்றினார் பஷர். சிரியாவுக்குத் தேவையான நவீன மாற்றங்கள், தான் செய்யவிருக்கும் சீர்திருத்தங்கள் போன்றவை...

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 17

சதாமுக்கும் அசாத்துக்கும் மிகத் தீவிரமான பகை நிலவியது. சிரியா மற்றும் இராக்கின் பாத் கட்சிகளுக்கிடையே தொடக்கம் முதலே மோதல்கள் நடந்தன.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 16

ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 15

எந்தப் பாலஸ்தீனர்களைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டதோ, யாரைத் தங்கள் சகோதரர்கள் என்றதோ அந்தப் பாலஸ்தீனர்களையே கொன்று குவித்தது சிரியப் படை.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!