Home » Archives for அசோக் ராஜ் » Page 2

Author - அசோக் ராஜ்

Avatar photo

எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 27

சிரியாவின் விடுதலைக்காக அசாத்தை நீக்குவது மட்டுமே தனது குறிக்கோள், அதற்கு ஒத்துழைக்கும் எந்தவொரு அமைப்புடனும் HTS இணைந்து பணியாற்றும் என்றார் ஜுலானி.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 26

பால்மிரா, கோட்டா, டாரா, ஹோம்ஸ் என அனைத்து இடங்களும் மீண்டும் அசாத்திடம் வந்தன. அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சிரியாவை விரைவாக மீட்டெடுத்தார் அசாத்.

Read More
தமிழ்நாடு

கருத்துத் திணிப்புகளின் காலம்

எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் கவனம் பெற்றிருக்கின்றன. அதிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள். இந்தத் தேர்தலின் விநோதத் தன்மையே இத்தனை கவனத்தையும் அவற்றுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தக் கணிப்புகளில் எதைக் கொண்டும் மக்களாலும்...

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 25

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்ற குர்த் படைகள், இழந்த பகுதிகளை விரைவாக மீட்கத் தொடங்கின. போர் தொடங்கிய நான்காவது மாதம் கோபானி நகரை மொத்தமாக மீட்டெடுத்தது PYD.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 24

இயக்கத்துக்குள் பிளவு உண்டாவதை விரும்பாத ஜவாஹிரி, இருவருக்குள்ளும் சமரசத்தைக் கொண்டுவர முயன்றார். ஜுலானியை சிரியாவிலும், பாக்தாதியை இராக்கிலும் கவனம் செலுத்தச் சொன்னார்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 23

2013 ஆகஸ்ட் மாதம். டமாஸ்கஸின் கவுட்டா பகுதியை நோக்கி வரிசையாக வந்த ராக்கெட்டுகள், இலக்குகளில் விழுந்து வெடித்தன. அவற்றிலிருந்து வெளிவந்த ரசாயன வாயு அப்பகுதி முழுக்கப் பரவியது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 22

பொது இடங்களில் கூடினால் விரைவாகச் சந்தேகிக்கிறது அரசு. போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை எளிதாகத் தடுத்து விடுகின்றனர். ஆனால் வெள்ளியன்று ஜும்மா வழிபாட்டுக்காக நிச்சயம் கூட வேண்டும்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 21

தீவிரவாதிகளின் தாக்குதல் போல அச்சிறுவர்களின் செயலைக் கருதியது அசாத்தின் பாதுகாப்புப் படை. அவர்களை மிக மோசமாகச் சித்திரவதை செய்தது.

Read More
தமிழ்நாடு

ஓட்டுக்குப் பணம்: தோற்கும் ஜனநாயகம்

தமிழக மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருந்த மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முடிவுகளைத் தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டிய நிலை. ஆனாலும் அவரவர் தங்களுக்குத் தோதான கணிப்புகளை வெளியிட்டு இணையவெளியில் அடித்துப் புரளுகின்றனர். கொள்கைகள், கோட்பாடுகள், மக்கள் நலன், எந்தக் கட்சி...

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 20

குர்த் மக்களின் போராட்டம் விரைவில் கலவரமாக மாறியது. அரசாங்கக் கட்டடங்கள், பாத் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆயுதப் படைகள் அந்தப் பகுதிகளில் விரைவாகக் குவிக்கப்பட்டன.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!