கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடையக் காரணமாக இருந்தவற்றில் முக்கியமானது மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லியின் முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா...
Author - பிரபு பாலா
![]()
பெரும்பாலானவர்கள் முதுமையில் தளர்வை நோக்கி நகர்கிறார்கள். மாறாக, தனது கனவுகளை உற்சாகமாகத் துரத்துகிறார் இந்தியாவின் முதிய எம்பிஏ பட்டதாரி உஷா ரே. தனது எண்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில வாரங்களில் எம்பிஏ இறுதி செமஸ்டரை எழுதினார் மாணவி உஷா ரே. இவர் மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மையில் எம்பிஏ...
தன்யா நாதனின் கடின உழைப்புக்கு ஒரே வாரத்தில் இரண்டு பலன்கள் கிடைத்துள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான கேரள மகளிர் ஆணையத்தின் ‘ஸ்த்ரீ சக்தி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதோடு, கேரள நீதித்துறை சேவைத் தேர்வில் (Judiciary Service Exam) முதல் முயற்சியில் வெற்றி பெற்று, இந்தியாவில் முதல்...
காஷ்மீரைச் சேர்ந்த ரூபிள் நாகி, உலகின் சிறந்த ஆசிரியருக்கான ‘குளோபல் டீச்சர்’ பரிசைப் பெற்றுள்ளார். இப்பரிசை ஆசிரியர்களின் நோபல் (Teacher’s Noble) என்பார்கள். சர்வதேச அளவில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த குளோபல் ஆசிரியர் பரிசு, நோபல் பரிசுக்கு இணையானது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த...
வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் ஆஜராகி வாதிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்பட ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களுடன் சேர்த்து, பன்னிரண்டு மாநிலங்களில் வாக்காளர் சிறப்புத் தீவிரத்...
கடந்த மாதம் இருபத்தெட்டாம் தேதி பாராமதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறும் ஜில்லா பரிஷத் என்னும் மஹாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிரசாரம் செய்ய பாராமதிக்குத் தனி விமானத்தில் பயணம் செய்தார். தரையிறங்க முயற்சி...
மலைப்பிரதேசங்களின் காலை நேரங்கள் ரம்யமானவை. கோடைக்காலத்திலும் மிதமான குளிர் உடலுக்குள் ஊடுருவி எலும்புகளைத் தீண்டும். அதே நேரம் வெயில் சருமத்தைச் சுடும். பச்சை நிறப் போர்வையை விரித்தது போன்ற சுற்றியுள்ள இயற்கை எழில் கண்களை நிறைக்கும். மலைப் பிரதேசங்களில் வாழும் பரபரப்பில்லாத மனிதர்கள் பொறாமைப்பட...
தெலங்கானாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒரே வாரத்தில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாய்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச்...
2025ஆம் ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட பத்து நபர்களில் ஒரே இந்தியராக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். இந்திய அளவில் கூகிளில் தேடப்பட்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷியின் பெரும் உழைப்பு இந்தப் புகழை அவருக்கு அளித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்...
இந்த ஆண்டு ஆண்டறிக்கையையும் வாசிப்பிலிருந்து தொடங்குகிறேன். மனச்சோர்விலிருக்கும்போது பக்தி, சுற்றுலா, உரையாடுதல், இசை, தியானம் போன்றவை எனக்குப் பலனளிப்பதில்லை. வாசிப்பும் உடற்பயிற்சியும் மட்டுமே பலனளிக்கும். காதல் தோல்வியினால் ஏற்படும் மன வலியைவிடத் தலைவலியும் பல் வலியும் கொடுமையானது என்பார்கள்...













