தெலங்கானாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒரே வாரத்தில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாய்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச்...
Author - பிரபு பாலா
![]()
2025ஆம் ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட பத்து நபர்களில் ஒரே இந்தியராக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். இந்திய அளவில் கூகிளில் தேடப்பட்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷியின் பெரும் உழைப்பு இந்தப் புகழை அவருக்கு அளித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்...
இந்த ஆண்டு ஆண்டறிக்கையையும் வாசிப்பிலிருந்து தொடங்குகிறேன். மனச்சோர்விலிருக்கும்போது பக்தி, சுற்றுலா, உரையாடுதல், இசை, தியானம் போன்றவை எனக்குப் பலனளிப்பதில்லை. வாசிப்பும் உடற்பயிற்சியும் மட்டுமே பலனளிக்கும். காதல் தோல்வியினால் ஏற்படும் மன வலியைவிடத் தலைவலியும் பல் வலியும் கொடுமையானது என்பார்கள்...
டெல்லியில் தங்கிப் படித்தபோது, ஸ்லாம் புத்தகத்தில் ‘அரசியலில் சேர்ந்தால் என் வாழ்கை மிக மோசமாக இருக்கும்’ என்று ஒருமுறை எழுதியிருந்தார் நிதின் நபின். அவரது தந்தை நபின் கிஷோர் பிரசாத்தும் அவர் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது. நபின்...
பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார். பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாக அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார்தான் இருந்து வருகிறார். இதற்கு முன்பு இந்தியாவில் ஏழு பேர் இருபதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து...
கிழக்கு லடாக்கில் உள்ள நியோமாவில், போருக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட உலகின் மிக உயரமான விமானத்தளத்தை இந்தியா திறந்துள்ளது. சுமார் பதிமூன்றாயிரம் அடி உயரத்தில் சீன எல்லையை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தளம், அசல் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LAC) வெறும் இருபத்து நான்கு கிலோ மீட்டர்...
‘ஹரியானாவில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இரண்டு கோடி வாக்காளர்களில் இருபத்தைந்து லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள்.’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக...
இந்தியாவில் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கப் புறாக்கள் காரணமாக இருந்திருக்கின்றன. புறாக்களுக்காக மும்பையில் சமணர்கள் (ஜெயின் சமூகத்தினர்) ‘சாந்தி தூத் ஜன்கல்யாண்’ என்ற ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் BMC எனப்படும் ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்பரேஷன் உள்ளாட்சித் தேர்தலில்...
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையும் அறிவித்துள்ளது. தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை...
2023-24ஆம் ஆண்டுகளில் இந்திய-சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு எண்ணூறு கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் ரோந்துப் பணியின்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை வெளிநாட்டுத் தங்கக்கட்டிகளைப் பறிமுதல்...












