2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய அதிகாரிகள். ஆறு ஆண்டுகளாக இந்தியா நடத்திய சட்டப் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து ராணாவைக் காப்பாற்றி நாடு...
Author - பிரபு பாலா
ஹைதராபாத்தில் பிரபல தொழில்நுட்ப மையத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு வனத்தைக் காப்பாற்ற மாணவர்களும் பொதுமக்களும் மாநில அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வனப் பகுதியை ஒட்டியுள்ள ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக வளாகம் கலவரப் பகுதியாகக் காட்சியளிக்கிறது. அந்த வனத்தை இப்போது காப்பாற்றவில்லை...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பேட்டரி தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்று அவர்...
நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நாமமிட்ட நெற்றியும், முகம் நிறைந்த புன்னகையுமாக விட்டல்தாஸ் மகராஜ் தன் பஜனைப் பாடல்களுக்கிடையே இறைவனிடம் கையேந்துங்கள் எனப் பாடும்போது ஒலிப்பது நாகூர் ஹனிபாவின் மத, அரசியல் அடையாளங்களைக் கடந்த இசையாளுமையே. தலைமுறைகள் தாண்டி...
2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதித்த கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைச் செயல்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம். எண்பத்தைந்து வயதான நோய்வாய்ப்பட்ட ஹெச்.பி.கரிபாசம்மாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கர்நாடகா அரசு. இதன் மூலம் கர்நாடகாவில் கண்ணியத்துடன் இறக்கும் உரிமை பெற்ற முதல் நபராகிறார் கரிபாசம்மா...
இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. மொத்தம் உள்ள எழுபது தொகுதிகளில் நாற்பத்தெட்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகே ரேகா குப்தாவை முதல்வராக...
எழுநூறு பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது இன்போஸிஸ் நிறுவனம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2022ஆம் ஆண்டு வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள். சுமார் இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து பணியில் சேர்ந்தவர்கள். மூன்று முறை நடத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வுகளிலும் அந்தப் பணியாளர்கள் தேர்ச்சி...
ஓட்டுக்குப் பணம் வாங்காமல் ‘நேர்மையாக வாக்களிப்போம்’ என்னும் பிரசாரத்தை முன் வைத்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கோவையிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களில் இருவர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள். பதினெட்டு நாள்களில் நாநூறு கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்துள்ளார்கள்...
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புகளைச் சீர்குலைக்கச் சீன ஆராய்ச்சியாளர்கள் ஓர் உத்தியை உருவாக்கியுள்ளனர். திமிங்கிலம் தன் இரையை வேட்டையாடும் முறையில் இந்த உத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் போர்க் காலங்களில் ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புச்...
மீண்டும் ஓர் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி. கடந்த டிசம்பர் மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவினால் காலமானார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஐந்தாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையும்...