எழுநூறு பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது இன்போஸிஸ் நிறுவனம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2022ஆம் ஆண்டு வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள். சுமார் இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து பணியில் சேர்ந்தவர்கள். மூன்று முறை நடத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வுகளிலும் அந்தப் பணியாளர்கள் தேர்ச்சி...
Author - பிரபு பாலா
ஓட்டுக்குப் பணம் வாங்காமல் ‘நேர்மையாக வாக்களிப்போம்’ என்னும் பிரசாரத்தை முன் வைத்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கோவையிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களில் இருவர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள். பதினெட்டு நாள்களில் நாநூறு கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்துள்ளார்கள்...
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புகளைச் சீர்குலைக்கச் சீன ஆராய்ச்சியாளர்கள் ஓர் உத்தியை உருவாக்கியுள்ளனர். திமிங்கிலம் தன் இரையை வேட்டையாடும் முறையில் இந்த உத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் போர்க் காலங்களில் ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புச்...
மீண்டும் ஓர் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி. கடந்த டிசம்பர் மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவினால் காலமானார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஐந்தாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையும்...
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத் இருந்தார். கடந்த பதினான்காம் தேதியோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அதனையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு...
2024ஆம் ஆண்டறிக்கையைப் புத்தக வாசிப்பிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு நான் வாசித்தது குறைவு. ஆனாலும் மனக்குறை இல்லை. காரணம், படித்ததில் பெரும்பாலானவை க்ளாஸிக் வகைப் புத்தகங்கள். காகங்கள் (சிறுகதைகள் 1950-2000, சுந்தர ராமசாமி. அசோகமித்திரன் சிறுகதைகள் (தொகுதி 1), ஒரு யோகியின் சரிதம், தமிழ் அறிவோம்...
காக்கிநாடா துறைமுகத்தில் பவன் கல்யாண் ஆய்வு செய்து சில நடவடிக்கைகளை எடுத்தார். அதைப் பார்த்த ஜனசேனா கட்சியின் ஆதரவாளர்களான அவருடைய பக்தர்கள் (வார்த்தைப் பிழை அல்ல. பக்தர்கள்தான்.) கப்பலைப் பறிமுதல் செய் (Seize The Ship) ஹேஷ் டேக்கை சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தினார்கள். ஏதாவது ஒன்றை அதிரடியாகச்...
நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ஒற்றையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம், காதலைத் தெரிவிக்கும் தினம், ரோஜா தினம், தேசியத் தம்பதிகள் தினம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அது என்ன உலக ஒற்றையர் தினம்? ஒற்றையர் தினம் சீனாவில் தொடங்கப்பட்டது. ஒற்றையர் என்றால் 90’s கிட்ஸ் என்று...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்எஸ் ஷர்மிளா ரெட்டிக்கும் சொத்துத் தகராறு தீவிரமடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஆந்திர முன்னாள் முதல்வர்...
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவ மோதலைத் தீர்ப்பதில் இந்தியாவும் சீனாவும் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளன. டெப்சாங் சமவெளி, டெம்சோக் பகுதிகளில் இரு நாடுகளும் பழையபடி ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம் என ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும்...