ஸ்மார்ட் வாட்ச்சும் கருங்காலி மாலையும் வெள்ளிக்கிழமை காலை. மயிலாப்பூரில் ஒரு விடுதியில் வசிக்கும் காவ்யா எழுந்தவுடன், சிறிய விநாயகர் சிலைக்கு முன் வைத்திருந்த மின்சார அகல் விளக்கை ஆன் செய்தாள். அலைபேசிச் செயலியில் அன்றைய ராசிபலனைப் பார்த்துவிட்டு ஸ்பாட்டிஃபையில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்கவிட்டாள்...
Author - காயத்ரி. ஒய்
![]()
அவகேடோ டோஸ்ட் முதல் கீரைவடை வரை வெள்ளைத் தட்டில் பொன்னும் செப்பும் கலந்த நிறத்தில் டோஸ்ட் செய்து எடுக்கப்பட்ட பிரெட், மேலே இளம்பச்சை வண்ணத்தில் மசித்துத் தடவப்பட்ட அவகேடோ, அதற்கு மேல் பூத்தூவலாய் சில்லி ஃபிளேக்ஸ். அருகில் கறுப்புக் கோப்பையில், நுரையால் இலைகள் வரையப்பட்ட கேப்பச்சீனோ...
சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார். வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும்...
என்னோடு புறப்படுங்கள் அம்மாவுடைய சில்க் துப்பட்டாவை பெல்ட்டாக உருமாற்றியிருந்தாள் அனன்யா. யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து, முறுக்கி நிறமேற்றப்பட்ட க்ராப் ஷர்ட்டும் பெரிய பாக்கெட் வைத்த கார்கோ பேண்ட்டும் அணிந்திருந்தாள். கால்களில் பெரிய வெள்ளை ஸ்நீக்கர் ஷூ. இந்த மூன்றின் விலையும் மூவாயிரம்...
டிஜிட்டல் தொழில் முனைவோர் மீராவுக்கு மிகப் பிடித்த விஷயம் ஷாப்பிங் செய்வது. காஸ்ட்லியான கடைகளில் நாசூக்காக வாங்குவதைக் காட்டிலும், சிறுசிறு கடைகளுக்குச் சென்று அங்கே குவிந்திருக்கும் பொருள்களிலிருந்து கியூட்டான ஒரு ஐட்டத்தைத் தேடிப் பிடித்து வாங்குவது அவளது வழக்கம். ஒருமுறை அப்படி வாங்குவதைத்...
அந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அரங்கு நிறைந்த காட்சிகள். முதலில் எழுநூற்று சொச்சத் திரைகளில்தான் வெளியிடுவதாகத் திட்டம். இளைஞர்கள் அளித்த அபாரமான வரவேற்பைப் பார்த்து சுமார் இரண்டாயிரம் திரைகளில் வெளியிட்டனர். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வழக்கத்தை மீறி அதிகாலை ஐந்து மணிக் காட்சிகளைப்...
23. பொருள் அல்ல, கதை வேண்டும்! ஒரு குறும்படம் ‘இன்னும் டீ போடலையா?’ வரவேற்பறையிலிருந்து மாமியார் கத்துவார். உள்ளிருந்து கடமுடவெனப் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கும். மகன் கண்டுகொள்ளாமல் ஸோஃபாவில் அமர்ந்து ரிமோட்டை அமுக்க, அது வேலை செய்யாது. பின்பக்கத்தைத் திறந்து பார்த்தால் பேட்டரி...
‘வாசிப்பவர், இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கிறார். வாசிக்காதவருக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான்.’ ஜார்ஜ் மார்ட்டினின் புகழ்பெற்ற வரிகள் இவை. வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது, ஜென் ஸீ தலைமுறை வாசிப்பதே இல்லை. இது சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்து, ஆனால் இது முற்றிலும்...
ஃபன்-பார்ட்னர் பிரியாணி வேண்டுமா என்று உங்களைக் கேட்டு நாளாகிவிட்டது. இப்போதே பிணக்கைத் தீர்த்துக் கொள்வோம். ஒரு பிரியாணி சொல்லட்டுமா? காபி மட்டும் காலை உணவு ஆகிவிடாது. உங்கள் டம்மியை யம்மியான உணவால் நிரப்புங்கள் எங்களுக்கு ரொம்ப வருத்தம்பா… இவ்ளோ நாள் நல்லா பழகிட்டு நேரத்துக்கு ஆர்டர் பண்ணலன்னா...
எட்டு விநாடிகள் கறுப்பு, வெள்ளை, நீலம் என ஏதோ ஒரு நிறம் காதுத் துளைக்குள் பொருந்தியிருக்கும். கவனம் முழுவதும், ஒரு கையால் அலட்சியமாகப் பிடித்த செல்பேசியில் குவிந்திருக்கும். வாட்சப் குளத்தில் கட்டைவிரல் மீன் போல லாகவமாக நீச்சலடிக்கும். பதில் வரும்வரை காத்திராமல் அடுத்த நொடி இன்ஸ்டாவுக்குத் தாவும்...













