சென்னை, மதுரை, ஈரோடு போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடந்துவந்த புத்தகக் கண்காட்சி இப்போது தமிழகமெங்கும் பல நகரங்களிலும் சிறு நகரங்களிலும் அரங்கேறத் துவங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க செயல். இது நிச்சயம் முதல்படிதான். சிறுவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment