புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளுடன் வருவோர் அதிகம். ஆனால் எத்தனைப் பெற்றோர் தமது குழந்தைகளுக்குக் கேட்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கித் தருகிறார்கள்? கடமைக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிடுவோரே மிகுதி. அதையுமே அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறில்லாமல், தமது விருப்பத்துக்குப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பெற்றோரைக் கண்காட்சியில் நிறைய பார்க்க முடியும்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
பயனுள்ள கட்டுரை