புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளுடன் வருவோர் அதிகம். ஆனால் எத்தனைப் பெற்றோர் தமது குழந்தைகளுக்குக் கேட்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கித் தருகிறார்கள்? கடமைக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிடுவோரே மிகுதி. அதையுமே அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறில்லாமல், தமது விருப்பத்துக்குப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பெற்றோரைக் கண்காட்சியில் நிறைய பார்க்க முடியும்.
இதைப் படித்தீர்களா?
இது வேட்டனின் முந்நூறாண்டு காலத் தவம். கனியும் காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. நாம் எடுத்து வைத்திருப்பது முதலடியே அன்றி வேறல்ல.
சிவன் ஒரு சித்தனே என்றால் உங்களைப் போல அவன் என்னெதிரில் தோன்றினால் உங்களை வணங்குவது போல அவனையும் வணங்குவேன்.
















பயனுள்ள கட்டுரை