கடலூர் மாவட்டத்தில் உள்ளது களையூர் என்னும் கிராமம். இதை குக்கிராமம் என்று தமிழிலும் சொல்லலாம் Cook கிராமம் என்று ஆங்கிலத்திலும் சொல்லலாம். சமையலுக்குப் பெயர்பெற்ற கிராமம். கிராமத்தில் உள்ள அத்தனை ஆண்களும் சமையல் வேலை செய்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.
மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.















சுவாரஸ்மான தகவல்கள்.
ரசித்தோம்..ருசித்தோம்..