கடலூர் மாவட்டத்தில் உள்ளது களையூர் என்னும் கிராமம். இதை குக்கிராமம் என்று தமிழிலும் சொல்லலாம் Cook கிராமம் என்று ஆங்கிலத்திலும் சொல்லலாம். சமையலுக்குப் பெயர்பெற்ற கிராமம். கிராமத்தில் உள்ள அத்தனை ஆண்களும் சமையல் வேலை செய்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
சார்வாகன் தனது தவத்தில் என்னைக் கருதி, என் சிந்தையை நெருங்கியிருக்கிறான். என்னைத் தாக்கிய வெப்பமென்பது அவனது தவமன்றி வேறில்லை.
சாஸர் மால்வேரை ஸ்வென் ஏவிய சில நாள்களிலேயே இணையம் பற்றிக்கொண்டது. கணினிகள் தொடர்ந்து மூர்ச்சையடைந்து கொண்டிருந்தன.
















சுவாரஸ்மான தகவல்கள்.
ரசித்தோம்..ருசித்தோம்..