ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகத்துறையின் சார்பாக, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரன் முன்னெடுப்பில் இந்த புத்தக தின விழா சென்னை நகரில் பதினெட்டு இடங்களில் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட்டது. நூறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். வரலாற்றில் முதல்முறையாக இப்படியான ஒரு நிகழ்ச்சி தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment