தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வெள்ளியன்று காலமானார். தொண்ணூறு வயதான அவர், மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதுரை அருகில் உள்ள சாத்தங்குடி என்ற ஊரில் 1936இல் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். தான் படித்த கல்லூரியிலேயே...
Tag - ஆளுமை
2001. ஜான் டெர்னஸ். ஆப்பிள் நிறுவனத்தின் இளம் பணியாளர்களில் ஒருவர். ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் ஆப்பிள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம். ‘ஆப்பிள் சினிமா டிஸ்ப்ளே’ என ஒன்றிருந்தது. ஆப்பிளுக்கு அலுமினியக் காதல் வருவதற்கு முந்தைய யுகம். ஆப்பிள் கருவிகளின்...
வெற்றிடம் எனும் சொல் வெற்றி எனத் தொடங்குகிறது. பல நேரங்களில் வெற்றிடமே வெற்றிக்கு இட்டுச் செல்லும் பாதையாக அமைந்துவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்திலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் என்னும் மாமனிதரின் இறப்பு அதற்குக் காரணமாக அமைந்தது. ஐம்பத்தாறு வயதில் ஜாப்ஸ் காலமானார். ஜாப்ஸ் போன்ற மாய...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான துக்காராம் முண்டே, தனது 20 ஆண்டுக்கால ஆட்சியர் பணியில் பணியிட மாற்றங்களில் வெள்ளிவிழா கண்டிருக்கிறார். அதாவது, தனது நேர்மைக்குப் பரிசாக இருபது வருடங்களில் 25 முறை பல இடங்களுக்கும் பந்தாடப்பட்டிருக்கிறார். துக்காராம் முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு...
கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் அல்டூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவைஸ் அகமது. எட்டாம் வகுப்பு வரை நவீனத் தொழில்நுட்பமோ, ஸ்மார்ட்ஃபோனோ, இணையமோ அவருக்குப் பரிச்சயமில்லை. புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் விண்வெளி மீது ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை இன்று 900 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு...
கனிகாவுக்கு இருபத்தொரு வயதில் ரத்தப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மருத்துவர்கள் சில மாதங்களே மீதம் என்கிறார்கள். எட்டு மாதங்கள் கதிரியக்கச் சிகிச்சை நடக்கிறது. ஆனால் மரணத்துக்கு முன் அவர் மனத்தில் இருந்தது ஒரு கனவு. அதன் விதைகள் ஐந்து வயதில் அருகில் பார்த்த ஒரு ஹெலிகாப்டர்; ஏழு வயதில் செய்த ஒரு...
அமெரிக்காவில் ஒய் காம்பினேட்டர் (Y Combinator) ஒரு பிரபலமான துளிர்த் தொழில் ஊக்குவிப்பு நிறுவனம் (Startup Accelerator). இதில் ஜெனரல் பார்ட்னர் என்ற உயர் பதவியை ஓர் இந்தியப் பெண் அடைந்திருக்கிறார். அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதை நிறைய பார்த்திருக்கிறோம். இதிலென்ன...
சில கதைகள் வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல — அவை நம்பிக்கையின் ஆதாரங்கள். டாக்டர் ஆனந்த் மெகாலிங்கம் என்ற பெயர் இன்று இந்தியாவின் தனியார் விண்வெளி உலகில் விண்மீனாகப் பிரகாசமாக ஒளிர்கிறது. ஆனால் அந்த ஒளிக்குப் பின்னால் இருக்கும் இருட்டை அறிந்தால், அந்த வெளிச்சம் இன்னும் ஆழமாகப் புரியும்...
அறிவியல் துறை ஒரு கனவைப் போன்றது. மற்றவர்கள் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காதவை விஞ்ஞானிகளின் எண்ணத்தில் உதிக்கும். அவற்றை நிஜமாக்குவதற்கு நேரத்தைவிட அதிக முயற்சி அவசியம். அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளப் பல ஆண்டுகள் செலவிட வேண்டும். கற்றவற்றைப் பயன்படுத்தி, யாருக்கும் தெரியாத ஒன்றைக் கண்டறிய...
இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி. இவர் இந்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுவார். லெப்டினென்ட் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இந்திய ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். தற்போது...














