‘நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது’ என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், நமது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசியபோது, தமது உரையை இப்படித்தான் உணர்ச்சி பொங்கத் தொடங்கினார்.
இதைப் படித்தீர்களா?
உயிர் பிரியும் தறுவாயில் எனக்காகக் கவலை கொள்ள ஓர் உயிர் இருந்தது என்கிற நிறைவு என் வாழ்நாளுக்குப் போதுமானது.
டமாஸ்கஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன், ஃபிரான்ஸின் செயல்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தியது.















Add Comment