216. கைது நாடகம் காங்கிரஸ் கட்சி பால் வார்த்த பாம்பு ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் முழுக் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிந்தரன்வாலேவின் இயற்பெயர் ஜர்னைல் சிங் பிரார். அன்றைய ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், 1947 ஜூன் இரண்டாம் தேதி பிறந்தார். விவசாயியான அப்பா ஜோகிந்தர் சிங் பிரார்...
Tag - காங்கிரஸ் கட்சி
215. பற்றிக் கொண்ட பஞ்சாப் இந்திய அரசியல் களம் என்பது எப்படி இருக்கும் என்பது குறித்த யதார்த்தமான புரிதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்திருக்கிறோம் என்பதை ராஜீவ் காந்தி சில நாட்களிலேயே புரிந்து கொண்டார். போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளே இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும்...
214. காங்கிரஸ் தலைவலிகள் டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க அவர் விரும்பியபடியே அவரது மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சன் ஆகியோர் மட்டும் வந்திருந்தார்கள். இவர்களின் வருகையும், மற்ற எவரும் வராததும் ராஜீவ் காந்திக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தின...
இரட்டை உறுப்பினர் பிரச்சினை காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கட்சியிலிருந்து வெளியேறி மற்ற கட்சிகளில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் இந்திரா காந்தி. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்...
205. பிரதமர் சரண் சிங் டார்ஜிலிங் பயணம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகவே அமைந்தது. சிறப்பு நீதிமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்திரா காந்தி டார்ஜிலிங்கின் மலைப்பகுதிகளில் காலாற நடந்தார். இயற்கையை ரசித்தார். அதே போல் சஞ்சய் காந்தியும் மேனகாவும்...
203. அர்ஸ் கொடுத்த அதிர்ச்சி உள்துறை அமைச்சர் சரண் சிங்கின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட இந்திரா காந்தி, அவர்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் உறவினர் போல நடந்து கொண்டார். சரண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார். அவர்கள் கொடுத்த இனிப்புகளைச்...
மார்ச் ஐந்தாம் தேதி நேபாளத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. செப்டம்பரில் ஏற்பட்ட ஜென் ஸீ கலவரத்துக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுத் தேர்தல் இது. அரசியல் குளறுபடிகளுக்குப் பெயர்போன பிராந்தியம். 1990ஆம் ஆண்டிலிருந்து இதுவரை முப்பத்து இரண்டு அரசுகள் பொறுப்பு வகித்திருக்கின்றன. அதில் ஒன்று கூட...
கடந்த மாதம் இருபத்தெட்டாம் தேதி பாராமதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறும் ஜில்லா பரிஷத் என்னும் மஹாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிரசாரம் செய்ய பாராமதிக்குத் தனி விமானத்தில் பயணம் செய்தார். தரையிறங்க முயற்சி...
190. ஜெயிக்கப் போவது யாரு? இந்திரா காந்திக்கும், நெருக்கடி நிலைக்கும் எதிரான கடுமையான விஜயலட்சுமி பண்டிட்டின் அறிக்கை இந்திய அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பண்டிட்டின் விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், அவரிடமிருந்து இப்படி ஒரு...
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையும் அறிவித்துள்ளது. தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை...














