தீபாவளி நமக்கெல்லாம் அக்டோபர் கடைசியில்தான். ஆனால் வடகொரியா முன் கூட்டியே ஏவுகணை பட்டாசகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களில் வடகொரியா ஆறு ஏவுகணைகளை ஏவியுள்ளது – 2011 ல் தலைவர் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளைக் கண்ட இந்த வருடத்தில்கூட, இது மிக அதிகம்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment